Radhe KRISHNA 04-09-2014
அவருடைய சாதனைகளில் சில துளிகள்... 1. சேது பாலத்திற்கு தடை வாங்கியது 2. இஸ்லாமிய வங்கிக்கு தடை வாங்கியது 3. மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றது 4. திருப்பதி கோவிலுக்குள் தங்க கவசம் பொருத்தும் முயற்சியைத் தடுத்தது. 5.கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலையை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது. 6. அரசாங்கத்தின் பிடியில் இருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது. 7. எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இருக்கும் குறைபாடுகளை அதை வைத்து செய்யப் பட்டிருக்கக் கூடிய தேர்தல் தில்லுமுல்லுகளை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருப்பது 8. தமிழ் நாடு முழுவதும் இந்துக்கள் மைனாரிட்டிகளாக இருக்கும் பஞ்சாயத்துக்களில் அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது. 9. சிதம்பரம் கோவிலில் அரசாங்கத்தின் தலையீட்டை தடுத்து வெற்றி பெற்றது. 10. அரசு சார்பில் நடத்தப் படும் பந்துக்களை எதிர்த்து கருணாநிதியை அலறிக் கொண்டு வாபஸ் வாங்க வைத்தது 11. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 12,இன்று தீர்ப்பிற்காக காத்து இருக்கும் தமிழக முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு . 13, முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997–ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரி மாதம் 27–ம்தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்த தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது... இத்தனை விஷயங்களிலும் போராடி நியாயம் பெற்றது அவர் ஒருவர் மட்டுமே.... உறையூரில் வந்தியத்தேவன் with Puyal Balaji |
Thursday, September 4, 2014
ஹீரோ இவர் தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment