Thursday, March 8, 2012

Vizhi Kidaikkuma By Udayalur Kalyanaraman - At Alangudi






RADHE KRISHNA 08-03-2012




Vizhi Kidaikkuma By Udayalur Kalyanaraman -
At Alangudi


Vizhi Kidaikkuma By Udayalur Kalyanaraman - At Alangudi

http://youtu.be/up0vz9hifCA


Lyrics:

விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ?
குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?....விழி...

அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?...விழி..


நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க
சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம்
உனதடியில் வைத்தால்
விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?...விழி..


கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன்,
குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா ?


No comments: